TNPSC Thervupettagam

ஆபரேசன் ஒலிவியா

June 16 , 2021 1132 days 589 0
  • ஒடிசாவின் ஆலிவ் ரெட்லி (சிற்றாமைகள்) இன ஆமைகளைப் பாதுகாப்பதற்காக  கடலோரக் கடற்படையானது சில சட்டங்களை விதித்து ஆபரேஷன் ஒலிவியா எனும் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது.
  • ஆபரேஷன் ஒலிவியா எனும் நடவடிக்கையானது 1980களின் முற்பகுதியில் இந்தியக் கடலோரக் காவற்படையினால் தொடங்கப்பட்டதாகும்.
  • ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையானது ஆலிவ் ரெட்லி ஆமைகளைப் பாதுகாப்பதில் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்