ஒடிசாவின் ஆலிவ் ரெட்லி (சிற்றாமைகள்) இன ஆமைகளைப் பாதுகாப்பதற்காக கடலோரக் கடற்படையானது சில சட்டங்களை விதித்து ஆபரேஷன் ஒலிவியா எனும் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளது.
ஆபரேஷன் ஒலிவியா எனும் நடவடிக்கையானது 1980களின் முற்பகுதியில் இந்தியக் கடலோரக் காவற்படையினால் தொடங்கப்பட்டதாகும்.
ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையானது ஆலிவ் ரெட்லி ஆமைகளைப் பாதுகாப்பதில் உதவுகிறது.