TNPSC Thervupettagam

“ஆப்கி பேட்டி” திட்டம் - ராஜஸ்தான்

June 6 , 2019 1873 days 657 0
  • ராஜன்தான் மாநில அரசானது “ஆப்கி பேட்டி” திட்டத்தின் கீழ் பள்ளிச் சிறுமிகளுக்கு வழங்கி வந்த நிதியுதவியை உயர்த்தியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள மற்றும் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இறந்த பள்ளிச் சிறுமிகளுக்கு மாநிலத்தில் நிதியிதவி அளிக்கப்படும்.
  • உதவித் தொகையானது 1 முதல் 8 வரை பயிலும் சிறுமிகளுக்கு 1100 ரூபாயிலிருந்து 2100 ரூபாயாகவும் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் சிறுமிகளுக்கு 1500 ரூபாயிலிருந்து ரூ2500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்