TNPSC Thervupettagam

ஆப்பர்சூனிட்டி ரோவர் திட்டத்தின் காலாவதி

February 17 , 2019 1981 days 600 0
  • செவ்வாய் கிரகத்தைச் சென்றடைந்தது 15 வருடங்கள் ஆனதற்குப் பிறகு ஆப்பர்சூனிட்டி ரோவர் திட்டத்தின் இறுதி நிலையை நாசா அறிவித்தது.
  • திட்டத்தை இறுதி செய்யும் இந்த முடிவானது ஆப்பர்சூனிட்டி செவ்வாய் ரோவர் விண்கலத்துடன் தனது இணைப்பைப் புதுப்பிக்க நாசா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தேவையான முடிவுகளை அளிக்காததால் அறிவிக்கப்பட்டது.
  • ஆப்பர்சூனிட்டி புவியுடன் கடைசியாக கடந்த ஜீன் மாதத்தின் ஆரம்பத்தில் செவ்வாயில் தனது மையத்தை அடைந்தபின் ஒரு வரலாற்றுச் சிறப்புடைய சர்வ புழுதிப்புயல் என்ற அர்த்தத்துடன் தொடர்பு கொண்டது.
திட்டத்தைப் பற்றி
  • 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செவ்வாயில் தரையிறங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட இரட்டை செவ்வாய் ஆய்வு ரோவர்ஸ் திட்டத்தின் இரண்டாவது விண்கலம் ஆப்பர்சூனிட்டி ஆகும்.
  • தனது இரட்டையில் ஒன்றான ரோவர் ஸ்பிரிட் செவ்வாயில் தரையிறங்கிய 90 நாட்களுக்குப் பிறகு ஆப்பர்சூனிட்டி அங்கு தரையிறங்கியது.
  • ஸ்பிரிட் குசேவ் பள்ளத்தில் தரையிறங்கியது. ஆப்பர்சூனிட்டி செவ்வாயின் மறுபுறம் உள்ள மெரிடியனி சமவெளியில் தரையிறங்கியது.
  • நாசா ரோவர் திட்டத்திற்கு வாழ்நாளாக 90 தினங்களை எதிர்பார்த்தது. ஆப்பர்சூனிட்டி மற்றும் ஸ்பிரிட் இரண்டும் அதற்கு எதிர்பார்க்கப்பட்ட வாழ்நாளை விட அதிக நாள் நீடித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்