ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்
April 21 , 2022
823 days
387
- திரிபுராவிலுள்ள அரசு பன்றி வளர்ப்புப் பண்ணையில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப் பட்டது.
- இதன் மூலம் மொத்தம் 63 வயது முதிர்ந்த பன்றிகள் உயிரிழந்துள்ளன.
- இந்தப் பண்ணையானது செபாஹிஜாலா (Sepahijala) மாவட்டத்தின் தேவிப்பூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
- இது மாநில விலங்கு வள மேம்பாட்டுத் துறையினால் இயக்கப்படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/21-525.jpg)
Post Views:
387