TNPSC Thervupettagam

ஆயுதமேந்திய மோதல்களின் நடுவில் குழந்தைகளை பாதுகாப்பதற்காக தீர்மானம் - UNSC (United Nations Security Council)

July 12 , 2018 2232 days 634 0
  • ஆயுதமேந்திய மோதல்களின் நடுவில் குழந்தைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை (UNSC) தீர்மானம் 2427-ஐ ஏற்றுக் கொண்டது.
  • மோதல்களின் முழு காலகட்டத்திலும் குழந்தைகளுக்கு முக்கிய பாதுகாப்பு அளித்தல், உரிமைகள், நல்வாழ்வு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான சட்டரீதியான கட்டமைப்பு வழங்குவதை தீர்மானம் 2427 நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சபையின் 15 உறுப்பினர்களின் ஒருமனதான ஒப்புதலை இத்தீர்மானம் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்