TNPSC Thervupettagam

ஆய்வு தொடர்பான துளையிடும் உரிமம்

January 21 , 2020 1643 days 559 0
  • சுற்றுச்சூழல் அனுமதி கோருவதில் இருந்து ஆய்வு துளையிடுதலை மேற்கொள்ள விரும்பும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது.
  • இதற்கான அனுமதி என்பது கரையோர மற்றும் கடற்பரப்பில் துளையிடுதல் ஆய்வுகளுக்கானது.
  • இந்த செயல்முறையானது ஒரு சுற்றுச்சூழல் ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்தது.
  • இது கடலில் பல ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி, நில அதிர்வு ஆய்வுகளை நடத்துகின்றது.
  • இன்று வரையிலும், பிரிவு “A” வகையைச் சேர்ந்த ஆய்வுகள் மிக அதிக அளவிலான சுற்றுச்சூழல் ஆய்வுக்குத் தகுதியானவை என அழைக்கப் படுகின்றன.
  • திட்ட ஆதரவாளர்கள் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஒரு மதிப்பீட்டுத் அறிக்கையைத் தயாரித்து, அவை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நிபுணர்களின் குழுவால் ஆராயப்பட அவ்வகை ஆய்வுகள் வேண்டுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்