TNPSC Thervupettagam

ஆய்வுக் கூட சோதனை முறை

July 16 , 2020 1506 days 593 0
  • ஒடிசாவில் உள்ள வாழ்வியல் அறிவியல் நிறுவனமானது வீரோ செல்களைப் பயன்படுத்தி கொரானா நோய்ப் பாதிப்புள்ள நோயாளிகளின் மாதிரிகளிலிருந்து கொரானா வைரஸின் ஆய்வுக் கூட சோதனை முறையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
  • வீரோ செல் கலாச்சாரத் தொழில்நுட்பமானது செயல்படுத்தப்படாத முழு செல்லை அடிப்படையாகக் கொண்ட ஒரு தடுப்பு மருந்தை மேம்படுத்துவதற்காக வேண்டி உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது.
  • வளர்ப்பு சார்ஸ் – COV – 2 ஆனது நோய் எதிர்ப்புப் பொருள் அல்லது மாற்று மருந்துகளை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்