TNPSC Thervupettagam
July 20 , 2019 1827 days 841 0
  • மத்திய அரசு ஆரணிப் பட்டுப் புடவைகளை ஊக்குவிப்பதற்காகக் கைத்தறி சந்தை உதவித் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
  • ஆரணிக்கு அருகில் உள்ள சென்னை உள்ளிட்ட சிறு நகரங்கள் மற்றும் பெரு நகரங்கள் ஆகியவற்றில் “பட்டு மார்க் கண்காட்சியை” இந்தியக் சில்க் மார்க் அமைப்பு மூலம் மத்தியப் பட்டு வாரியம் நடத்திக் கொண்டிருக்கின்றது.
  • ஒரு ஆரணிப் பட்டின் சிறப்பம்சம் அதன் ஓரத்தில் அமைந்த “தாழம்பூ” என்ற கலைப் பண்புக் கூறாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்