TNPSC Thervupettagam
November 23 , 2021 970 days 427 0
  • ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆல்பைன் பனிச்சறுக்கு வீரர் ஆரிப் கான் 2022 ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற்ற ஒரே இந்தியப் பனிச்சறுக்கு பந்தய வீரர் ஆரிப் கான் ஆவார்.
  • இது சீனாவில் நடைபெற உள்ள  முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி என்பதோடு 2008 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு அங்கு நடைபெற உள்ள  ஒரு இரண்டாவது ஒலிம்பிக் போட்டி  ஆகும்.
  • முன்பு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அதே நகரத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்