TNPSC Thervupettagam
March 2 , 2019 1968 days 714 0
  • ஆரோவில் பிப்ரவரி 28-ம் தேதியன்று தனது 51-வது ஆண்டு விழாவினை அனுசரித்தது.
  • ஆரோவில் தென்னிந்தியாவில் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் தமிழ்நாடு மாநிலம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் இருக்கும் ஒரு பரிசோதனை அடிப்படையிலான குடியிருப்புப் பகுதி ஆகும்.
  • இது 1968 ஆம் ஆண்டில் அன்னை என்றும் அறியப்படுகின்ற மிரா அல்பசா என்பவரால் நிறுவப்பட்டது. இது கட்டிடவியல் நிபுணர் ரோஜர் ஆஸ்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இருவரும் பிரான்சைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்