TNPSC Thervupettagam

ஆறாவது காஸ்பியன் உச்சி மாநாடு

July 9 , 2022 745 days 337 0
  • காஸ்பியன் கடல் நாடுகளின் தலைவர்களின் ஆறாவது உச்சி மாநாடு என்பது துர்க்மெனிஸ்தானின் தலைநகரில் நடைபெற்றது.
  • காஸ்பியன் பகுதியில் உள்ள துர்க்மெனிஸ்தான், அஜர்பைஜான், ஈரான், கஜகஸ்தான் மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பு ஆகிய "ஐந்து" நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்