TNPSC Thervupettagam

ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா

March 2 , 2024 139 days 177 0
  • திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பெண் பக்தர்கள் ‘பண்டார அடுப்பு’களுடன் கூடியுள்ளனர்.
  • ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா ஆனது, உலகிலேயே பெண்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் விழாக்களில் ஒன்றாகும்.
  • இது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாட்கள் அளவிலான திருவிழாவின் ஒன்பதாம் நாளில் நடைபெறுகிறது.
  • பெண்கள் மட்டுமே இந்தச் சடங்குகளை மேற்கொள்வதால் ஆற்றுக்கால் கோயில் "பெண்களின் சபரிமலை" என்று அழைக்கப்படுகிறது.
  • 2009 ஆம் ஆண்டில், ஒரே நாளில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதையடுத்து, இந்த சடங்கு மிகப்பெரிய மதம் சார்ந்த பெண்கள் கூட்டமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்