TNPSC Thervupettagam

ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா

March 12 , 2020 1630 days 557 0
  • ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா என்பது திருவனந்தபுரத்தின் ஆற்றுக்கால் கோயிலில் கொண்டாடப்படும் 10 நாட்கள் கால அளவுள்ள ஒரு திருவிழாவாகும்.
  • இந்தக் கோவிலில் இந்தத் திருவிழாவின் ஒன்பதாம் நாளில் லட்சக்கணக்கான பெண்கள் ஒரு பெரிய கூட்டமாகத் திரள்வர்.
  • இந்தப் பெண்கள் மண் தொட்டிகளில் அரிசியால் செய்யப்பட்ட தெய்வீக உணவைத் தயார் செய்து, அதனை கடவுளுக்கு வழங்குகின்றார்கள்.
  • இந்தக் கோயிலானது பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்