TNPSC Thervupettagam

ஆலிவ் ரிட்லி பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம்

April 28 , 2022 816 days 532 0
  • சென்னையில் ஒரு சர்வதேச ஆலிவ் ரிட்லி ஆமை (சிற்றாமை) பாதுகாப்பு மற்றும் மறு வாழ்வு மையத்தைத் தமிழக அரசு நிறுவ உள்ளது.
  • இந்த மையம் சிற்றாமைகள் பற்றி ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளச் செய்வதோடு, அது பற்றியத் தரவுகளைச் சேகரித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
  • ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் தமிழக அரசு ஆகியவற்றின் நிதி உதவியுடன் இந்த மையமானது நிறுவப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்