TNPSC Thervupettagam

ஆளில்லா விமானப் படைப் சிறப்புப் பிரிவு

December 6 , 2021 960 days 529 0
  • சென்னை மாநகராட்சிக் காவல் துறைக்காக ஒரு ஆளில்லா விமானப்படைச் சிறப்புப்  பிரிவினை உருவாக்குவதற்கு தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
  • 9 ஆளில்லா விமானங்களைக் கொண்டு இந்தப் புதிய பிரிவானது உருவாக்கப்படும்.
  • இந்த 9 ஆளில்லா விமானங்களில் 6 விரைந்து செயல்படும் ஆளில்லா விமானங்களும், 2 நீண்டதூர வரம்புடைய கண்காணிப்பு ஆளில்லா விமானங்களும் மற்றும் ஓர் உயிர் காக்கும் ஆளில்லா விமானமும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்