TNPSC Thervupettagam

ஆஸ்திரேலியா மற்றும் 7 நாடுகளின் இராணுவப் பயிற்சி

April 8 , 2019 1964 days 547 0
  • இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 7 நாடுகளுடன் ஆஸ்திரேலியாவானது இந்தியப் பெருங்கடல் இராணுவப் பயிற்சியை நடத்துகிறது.
  • இதனை மிகப்பெரிய பயிற்சிகளில் ஒன்றாக நடத்துவதற்காக ஆஸ்திரேலியாவானது 1000 இராணுவ வீரர்களுடன் 4 கடற்படைக் கப்பல்கள் மற்றும் ஒரு இராணுவ விமானம்  ஆகியவற்றை ஒதுக்கியுள்ளது.
  • இந்தப் பயிற்சியானது இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆஸ்திரேலியப் படையினர் இலங்கையிலிருந்துத் தொடங்கி பின்னர் இந்தியாவை அடைந்து அதன் பிறகு மற்ற பங்கேற்பாளர் நாடுகளுக்கும் சென்று இரண்டரை மாதங்களுக்குப் பின்பு அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்புவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்