TNPSC Thervupettagam

ஆஸ்வாசநிதி திட்டம்

September 16 , 2023 310 days 206 0
  • பாலியல் குற்றங்கள் மற்றும் மிகவும் கொடூரமான பாலின அடிப்படையிலான வன்முறையினால் பாதிக்கப்பட்ட 1,400 பேருக்கு இடைக்கால நிதி நிவாரணம் வழங்கப் பட்டுள்ளது.
  • இது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் ஆஸ்வாசநிதி திட்டத்தின் கீழ் வழங்கப் படுகிறது.
  • 2021-22 ஆம் நிதியாண்டில் ஆஸ்வாசநிதி திட்டத்தின் கீழ் 472 பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக மிகப்பெரிய அளவிலான நிதி உதவியானது வழங்கப்பட்டது.
  • பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழான பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பத்து வெவ்வேறு வகை குற்றங்களால் பாதிக்கப் பட்டவர்கள் ஆஸ்வாசநிதி திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்