TNPSC Thervupettagam

இஞ்சேத்தி ஸ்ரீனிவாஸ் குழு

August 29 , 2018 2155 days 577 0
  • இந்திய அரசால் அமைக்கப்பட்ட இஞ்சேத்தி குழுவானது தனது அறிக்கையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
  • இது குற்றங்களுடன் தொடர்புடைய கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் அமைக்கப்பட்டது.
  • இதன் முக்கிய பரிந்துரைகளாவன
    • வழக்கமான குற்றங்களைத் தீர்ப்பதிலிருந்து சிறப்பு நீதிமன்றங்களை விடுவிக்க பெருநிறுவன குற்றங்களைச் சீரமைத்தல்.
    • கடுமையான குற்றங்களுக்கு தற்போது வழக்கத்திலுள்ள சட்டங்களையே தொடர்தல்.
    • தொழில்நுட்ப ரீதியாக அல்லது நடைமுறை ரீதியாக இருக்கும் குறைபாடுகளை உள்துறை தீர்ப்பு செயல்முறைக்கு மாற்றல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்