TNPSC Thervupettagam
July 13 , 2020 1508 days 528 0
  • இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையமானது ‘இடோலிஸுமாப்’ எனும் ஊசி மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • கடுமையான சுவாசக் கோளாறு போன்ற நோய்க்குறி உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ஒரு அவசரகாலப் பயன்பாடாக வேண்டி கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப் படவுள்ளது.
  • இதைத் தயாரித்து மற்றும் உற்பத்தி செய்வது பெங்களூரை மையமாகக் கொண்ட மருந்து உற்பத்தி நிறுவனமான பயோகான் லிமிடெட் என்ற நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்