TNPSC Thervupettagam

இணைத் தலைநகர் - ஹைதராபாத்

June 7 , 2024 41 days 198 0
  • 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பொதுத் தலைநகராக ஹைதராபாத் இனிமேல் செயல்படாது.
  • ஜூன் 02 ஆம் தேதி முதல், ஹைதராபாத் தெலுங்கானாவின் தலைநகரமாக மட்டுமே இருக்கும்.
  • 2014 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது ஹைதராபாத் நகரமானது 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் ஒரு இணைத் தலைநகராக நிர்ணயிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்