TNPSC Thervupettagam

இணைய பாதுகாப்பு கருத்தரங்கு - COCON XI

September 17 , 2018 2133 days 608 0
  • கொச்சியில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 15 மற்றும் அக்டோபர் 16 அன்று 2 நாள் நடைபெறும் சர்வதேச இணைய பாதுகாப்பு கருத்தரங்கை கேரள காவல்துறையானது நடத்தவிருக்கிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ‘COCON’ நிகழ்ச்சியானது சர்வதேச தகவல் பாதுகாப்பு தினத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.
  • கேரள காவல்துறையானது இக்கருத்தரங்கை நடத்த கீழ்வரும் அமைப்புகளுடன் இணைகிறது.
    • பிரிட்டிஷ் கொலம்பியா - கனடாவை அடிப்படையாகக் கொண்ட ‘POLCYB’ (இணையவெளிப் பாதுகாப்பிற்கான சமூகம் - Society for the Policing of Cyberspace)
    • தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சி மன்றம் (ISRA - Information security Research Association). இது ஒரு பதிவு செய்யப்பட்ட லாப நோக்கில்லா நிறுவனம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்