TNPSC Thervupettagam

இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான முதலாவது கருத்தரங்கு

August 21 , 2018 2160 days 587 0
  • நிகழ் நேரத்தில் ஏற்படும் இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்காக முதலாவது கருத்தரங்கை பஞ்சாப் காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.
  • புது தில்லியில் உள்ள தேசிய விமர்சனத் தகவல் கட்டமைப்பு பாதுகாப்பு மையத்துடன் (National Critical Information Infrastructure Protection Centre) இணைந்து பஞ்சாப் காவல்துறை இக்கருத்தரங்கை நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்