TNPSC Thervupettagam

இந்தி மொழி திவாஸ் - செப்டம்பர் 14

September 18 , 2024 9 days 70 0
  • 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதியன்று, இந்தி மொழிக்கு நாட்டின் அலுவல் மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • இந்தி மொழியின் முக்கியப் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதும் இதன் நோக்கமாகும்.
  • உலகெங்கிலும் சுமார் 60.88 மில்லியன் மக்கள் இந்தி மொழியைத் தாய்மொழியாகப் பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்