TNPSC Thervupettagam

இந்திய அஞ்சலக வங்கிச் சேவை

September 2 , 2018 2151 days 568 0
  • 2018-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி பிரதமர் இந்திய அஞ்சலக வங்கிச் சேவையை துவக்கி வைத்தார்.
  • இந்த அஞ்சலக வங்கிச் சேவையின் மூலம் வங்கிச் சேவைகள் நாட்டின் தொலைத் தூரப்பகுதிகளுக்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் அவர்கள் வசதிக்கேற்ப சென்றடையும். இவ்வங்கி அஞ்சல் அலுவலகங்கள் வழியாகவும், கிராமப்புற அஞ்சல் பணியாளர்கள் மூலமாகவும் சேவைகளை அளிக்கும்.
  • ஜன்தன் யோஜனாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் இந்திய அஞ்சலக வங்கிச் சேவை மேலும் ஒரு படியாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்