இந்திய - இத்தாலி இருதரப்பு உச்சி மாநாடு
November 9 , 2020
1392 days
532
- இத்தாலியப் பிரதமரான கியூசெப் கோன்டேவுடன் பிரதமர் மோடி இணைய வழியிலான ஒரு இருதரப்பு உச்சி மாநாட்டை நடத்தி உள்ளார்.
- ஆற்றல், வர்த்தகம், கப்பல் கட்டுமானம் மற்றும் கலாச்சாரத் துறையில் 15 ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திட உள்ளனர்.
- இந்தியாவில் குறிப்பாக பாதுகாப்புத் துறையில் இத்தாலிய முதலீடுகளின் சாத்தியங்களை இந்த உச்சி மாநாடு ஆராயவுள்ளது.
- 2020-24 செயல் திட்டம் இந்த உச்சி மாநாட்டின் போது வடிவமைக்கப்பட்டது.
- இந்த செயல் திட்டத்தின் நான்கு தூண்கள்,
- பலதரப்பு மன்றங்களில் ஒருங்கிணைப்பு,
- இருதரப்பு வர்த்தகத்தில் அரசியல் பேச்சுவார்த்தை,
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கூட்டு மற்றும்
- கலாச்சார ஒத்துழைப்பு.
Post Views:
532