அசாமின் சில்சார் இரயில் நிலையத்திலிருந்து சோதனை ஓட்டத்திற்காக புறப்பட்ட ராஜ்தானி விரைவு ரயில் என்ற பயணிகள் இரயிலானது மணிப்பூரில் உள்ள வைங்கைசுன்பாவ் இரயில் நிலையத்தை அடைந்தது.
இதன் மூலம் இந்திய இரயில்வே வரைபடத்தில் மணிப்பூர் மாநிலம் இணைக்கப் பட்டது.
வைங்கைசுன்பாவ் முதல் இம்பால் (மணிப்பூரின் தலைநகர்) (Vaingaichunpao-Imphal) வரையிலான இரயில் பாதையும் கட்டுமான நிலையில் உள்ளது.
இது நிறைவடைந்து விட்டால் இம்பாலுக்கு அருகமைந்த ஒரு மிக நீளமான இரயில் ரயில்வே சுரங்கப்பாதையாக இது திகழும்.