TNPSC Thervupettagam
April 21 , 2022 824 days 389 0
  • நரவானேவையடுத்து ஜெனரல் மனோஜ் முகுந்த் இராணுவப் பணியாளர்களின் 29வது தலைவராக லெப்டினட் ஜெனரல் மனோஜ் பான்டே பொறுப்பேற்றுள்ளார்.
  • இவர் இந்திய இராணுவத்தின் தலைவர் பதவியில் பொறுப்பேற்ற முதல் பொறியாளர் ஆவார்.
  • இராணுவப் பணியாளர்களின் தலைவர் என்பவர், இராணுவத் தலைவர் என்றும் அழைக்கப் படுகிறார்.
  • இவர் இந்திய இராணுவத் தலைமையகங்களின் தலைவரும் இந்திய இராணுவத்தின் உயர்நிலை அதிகாரியும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்