TNPSC Thervupettagam

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி

April 2 , 2019 1937 days 697 0
  • இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2019 ஆம் ஆண்டுப் பதிப்பானது புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.
  • டென்மார்க்கைச் சேர்ந்த விக்டர் அக்சல்சென் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ரட்சனூக் இண்டானூன் ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.
  • ஆண்களுக்கான இரட்டையர் பிரிவானது தாய்லாந்தைச் சேர்ந்த டியோ லீ யாங் மற்றும் வாங் சீ-லின் ஆகியோரால் வெல்லப்பட்டது.
  • பெண்களுக்கான இரட்டையர் பிரிவானது இந்தோனேஷியாவைச் சேர்ந்த டியோ கிரேசியா போலி மற்றும் அப்ரியானி ரஹாயு ஆகியோரால் வெல்லப்பட்டது.
  • புகழ்மிக்க இந்திய பேட்மிண்டன் வீரர்களான பிவி சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த்  ஆகிய இருவரும் இப்போட்டியில் தோற்றுள்ளனர்.
  • இந்திய ஓபன் போட்டியானது 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்