TNPSC Thervupettagam

இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல் சி-452

November 5 , 2020 1392 days 551 0
  • இது இந்தியக் கடற்படையில் சேர்க்கப் படவுள்ளது.
  • இது எல் அண்ட் டி நிறுவனத்தால் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.
  • முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கோவாவில் ஐ.சி.ஜி.எஸ் சாச்செட் கப்பல், சி-451 மற்றும் சி-450 என்ற இரண்டு இடைமறிக் கப்பல்கள் ஆகியவற்றை (interceptor boats) கப்பல் படையில் சேர்த்தார்.
  • இந்தியக் கடலோரக் காவல் படையானது 1978 ஆம் ஆண்டில் கடலோரக் காவல்படைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  • இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்