TNPSC Thervupettagam

இந்திய டிஜிட்டல்மயமாக்க நிதி - கூகுள்

July 15 , 2020 1468 days 621 0
  • கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை இந்தத் நிதியத்தைத் தொடங்குவது குறித்து அறிவித்துள்ளார்.
  • இந்த நிதியத்தின் மூலம், கூகுள் நிறுவனமானது இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது ரூ.75,000 கோடியை முதலீடு செய்ய இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்