TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் அமைப்பு

June 27 , 2019 1851 days 624 0
  • இந்திய ரிசர்வ் வங்கி ஒரு “புகார் மேலாண்மை அமைப்பைத்” தொடங்கியுள்ளது.
  • இது அதன் இணைய தளத்தில் பொது மக்கள் தங்களுடைய புகார்களை பதிவு செய்ய அனுமதிக்கின்றது.
  • வணிக வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதியியல் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிராகப் புகார்களை அளிக்க முடியும்.
  • இந்த அமைப்பை மேசைக் கணினி மற்றும் கைபேசிச் சாதனங்கள் ஆகியவற்றின் மூலம் அணுக முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்