இந்திய வானொலி வானியலின் தந்தை மறைவு
September 12 , 2020
1415 days
732
- இந்திய வானொலி வானியலின் தந்தையாகக் கருதப்படும் கோவிந்த் சுவரூப் சமீபத்தில் காலமானார்.
- இவர் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் தேசிய வானொலி வான் இயற்பியல் மையத்தின் நிறுவன இயக்குநராகப் பணியாற்றினார்.
- இவர் ஊட்டி வானொலித் தொலைநோக்கி மற்றும் புனேவில் உள்ள மிகப்பெரிய மீட்டர் அலை வானொலி தொலைநோக்கித் தொடர் ஆகியவற்றை அமைத்து உள்ளார்.
- இவருக்குப் பின்வரும் விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
- இவரதுப் பங்களிப்புகளுக்காக 1973 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது.
- 1972 ஆம் ஆண்டில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது.
- 1999 ஆம் ஆண்டில் குவாரிஸ்மி சர்வதேச விருது.
- 2007 ஆம் ஆண்டில் குரோட் ரெபர் விருது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/12-44.jpg)
Post Views:
732