இந்திய விமானப்படையானது (IAF) வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள சீனா-பாகிஸ்தான் எல்லையில் 'திரிசூல்' என்று பெயரிடப்பட்ட ஒரு மாபெரும் படைப்பயிற்சி பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
'திரிசூல்' பயிற்சியின் முதன்மை நோக்கம் ஆனது மேற்கு விமானப்படைப் பிரிவின் ஒட்டு மொத்தப் போர் தயார்நிலையை மதிப்பீடு செய்வதாகும்.
இருப்பினும், புது டெல்லியில் நடைபெற உள்ள G20 உச்சி மாநாட்டின் போது அதிக முக்கியத்துவம் கொண்ட இந்த விமானப் படைப் பயிற்சியானது தற்காலிகமாக நிறுத்தப் படும்.