TNPSC Thervupettagam

இந்தியக் கடலோரக் காவல்படை தினம் - பிப்ரவரி 01

February 2 , 2023 569 days 274 0
  • இந்தியக் கடலோரக் காவல்படையானது, முதலில் 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு இடையூறாக விளங்கும் கடல் வழிப் பொருட்களின் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று, இந்தியக் கடலோரக் காவல்படை தினமானது பிப்ரவரி 01 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் என்று இந்தியப் பாராளுமன்றத்தால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்