TNPSC Thervupettagam

இந்தியக் குழிப்பந்தாட்ட வீரர்கள்

July 12 , 2021 1105 days 518 0
  • இந்தியக் குழிப்பந்தாட்ட (golf) வீரரான உதயன் மானே 2020 ஆம் ஆண்டின்  டோக்கியோ ஒலிம்பிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
  • இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான இரண்டாவது  இந்தியக் குழிப் பந்தாட்ட வீரராவார்.
  • இவர் ஆடவர் குழிப்பந்தாட்ட போட்டியின் 60 வீரர்கள் அடங்கிய குழுவிலுள்ள அனிர்பன் லஹிரியுடன் இணைந்து பங்கேற்கிறார்.
  • லஹிரி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
  • மேலும் இவர் SSP சாவ்ரசியாவுடன் (Chawrasia) இணைந்து 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்