இந்தியப் படகு மற்றும் கடல்சார் கண்காட்சி
April 6 , 2022
838 days
375
- 4வது இந்தியப் படகு மற்றும் கடல்சார் கண்காட்சியானது கேரளாவின் கொச்சி நகரில் உள்ள போல்காட்டி அரண்மனையில் நடத்தப் பட்டது.
- இந்தக் கண்காட்சியானது இந்தியாவில் ஒரேயொரு மற்றும் மிகவும் செல்வாக்குமிக்க படகு மற்றும் கடல்சார் கண்காட்சி ஆகும்.
- இந்த நிகழ்வினை கொச்சியைச் சேர்ந்த க்ருஷ் எக்ஸ்போ எனும் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/6-717.jpg)
Post Views:
375