TNPSC Thervupettagam

இந்தியப் பத்திரிக்கை தினம் 2025 - ஜனவரி 29

January 29 , 2025 25 days 61 0
  • இந்தத் தேதியானது 1780 ஆம் ஆண்டில் ஹிக்கிஸ் பெங்கால் கஸெட் எனப்படுகின்ற  இந்தியாவின் முதல் செய்தித்தாள் வெளியிடப்பட்டதை நினைவு கூர்கிறது.
  • ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி, "இந்தியப் பத்திரிகையின் தந்தை" என்று கருதப்படுகிறார்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Role of Print Media in the Digital Age" என்பதாகும்.
  • இந்தியாவில் தற்போதுள்ள மிகப் பழமையான செய்தித்தாள் ஆன மும்பை சமாச்சார் (முன்னதாக பம்பாய் சமாச்சார் எனப்பட்டது), 1822 ஆம் ஆண்டில் முதன்முறையாக குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்டது.
  • இந்தியாவின் முதல் தமிழ் செய்தித்தாள் சுதேச மித்ரன் ஆகும் என்பதோடு இது 1882 ஆம் ஆண்டில் G. சுப்பிரமணிய ஐயர் அவர்களால் வார இதழாகத் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்