TNPSC Thervupettagam

இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் ஸ்தாபன தினம் - மார்ச் 04

March 9 , 2024 133 days 159 0
  • இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI) ஆனது மார்ச் 04 ஆம் தேதியன்று அதன் 174வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
  • இந்தியப் புவியியல் ஆய்வு மையமானது 1851 ஆம் ஆண்டில் மிகவும் முதன்மையாக ரயில்களுக்கான நிலக்கரி இருப்புகளைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்டது.
  • 1848 ஆம் ஆண்டில் ஜான் மெக்லேலண்ட் தனது அறிக்கையில் இந்தியப் புவியியல் ஆய்வு என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார்.
  • GSI மையத்தின் தலைமையகம் ஆனது கொல்கத்தாவில் உள்ளது.
  • மேலும்,  லக்னோ, ஜெய்ப்பூர், நாக்பூர், ஹைதராபாத், ஷில்லாங் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் இதன் ஆறு பிராந்திய அலுவலகங்கள் அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்