இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுகள்
December 15 , 2020
1363 days
522
- 2023 ஆம் ஆண்டின் இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளை மாலத் தீவுகளுக்குப் பதிலாக மடகாஸ்கர் நடத்த உள்ளது.
- இது இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகளைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்களைக் கொண்டு 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது.
- இந்த விளையாட்டுகளில் தற்பொழுது செசல்ஸ், இலங்கை, மொரீஷியஸ், ரீயூனியன் மற்றும் கோமோரோஸ் ஆகிய 5 நாடுகள் பங்கு கொள்கின்றன.
Post Views:
522