பொலிவுரு நகரங்கள் திட்டத்தில் இந்தூர் சிறந்த பொலிவுரு நகரமாகவும், மத்தியப் பிரதேச மாநிலனது சிறப்பான செயல்திறன் கொண்டச் சிறந்த மாநிலமாகவும் தேர்வு செய்யப் பட்டுள்ளன.
இந்திய நகரங்களில் சூரத் மற்றும் ஆக்ரா ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளன.
2022 ஆம் ஆண்டு இந்தியப் பொலிவுரு நகரங்கள் விருது பட்டியலில் (ISAC) மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இடம் பெற்றுள்ளன.
சிறந்த ஒன்றியப் பிரதேசத்திற்கான விருது சண்டிகருக்கு வழங்கப் பட்டுள்ளது.