பிரதமர் நரேந்திர மோடி இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய காணொலி வழி மாநாட்டில் உரையாற்றினார்.
14வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய மாநாடானது 2017 ஆம் ஆண்டு புது தில்லியில் நடத்தப்பட்டது.
2007 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பெல்ஜியத்தின் புருசல்ஸ்ஸில் விரிவான இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கின.