மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அவர்கள் பிரெஞ்சு சுற்றுச்சூழல் அமைச்சருடன் இணைந்து இந்தியா - பிரெஞ்சு சுற்றுச்சூழல் ஆண்டைத் தொடங்கியுள்ளார்.
இது 2021-22 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பின்வரும் 5 கருத்துருக்களின் அடிப்படையில் செயல்பட உள்ளது.
காலநிலை மாற்றம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
நீடித்த நகர்ப்புற வளர்ச்சி
பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்பு
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஆற்றல் செயல் திறனின் மேம்பாடு