TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் ஜாம்பியாவிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

April 3 , 2018 2301 days 641 0
  • நீதித்துறை ஒத்துழைப்பில் இந்தியா மற்றும் ஜாம்பியாவிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • சமீபத்திய வருடங்களில், இந்தியா மற்றும் ஜாம்பியாவிற்கு இடையேயான சமூக, கலாச்சார மற்றும் வர்த்தகத் தொடர்புகள் நம்பிக்கையளிக்கும் வகையில் வளர்ந்து வருகின்றன.
  • நீதித்துறை சம்பந்தமான விஷயங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவது இரு நாட்டுக்கும் இடையே நட்புறவை அதிகரிப்பதோடு, நீதித்துறை சீர்திருத்தங்களில் புதிய பரிணாமங்களை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்