TNPSC Thervupettagam

இந்தியா-வியட்நாம்

April 18 , 2019 1954 days 544 0
  • இரு நாடுகளுக்கிடையேயான கடல்சார் பயிற்சியின் இரண்டாவது பதிப்பானது இந்தியக் கடற்படை மற்றும் வியட்நாம் மக்கள் கடற்படை ஆகியவற்றிற்கிடையே வியட்நாமின் கேம் ரான்ஹ் பேயில் நடைபெற்றது.
  • இந்த வருடாந்திரப் பயிற்சியில் இந்தியத் தரப்பிலிருந்து ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஐஎன்எஸ் சக்தி ஆகிய இரண்டு போர்க் கப்பல்கள் பங்கு பெற்றன.
  • 2016 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான உறவானது “விரிவான உத்திசார் பங்களிப்பு” என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.
  • இந்தப் பயிற்சியின் முதலாவது பதிப்பானது 2018 ஆம் ஆண்டில் வியட்நாமின் டா நாங்கில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்