TNPSC Thervupettagam

இந்தியாவின் 3வது விமான அருங்காட்சியகம்

March 8 , 2024 134 days 251 0
  • இந்தியக் கடற்படையின் TU-142M என்ற புகழ்பெற்ற விமானம் அதன் படையிலிருந்து ஓய்வளிக்கப் பட்டு ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் ஒரு விமான அருங் காட்சியகமாக உருவாக்கப்பட்டது.
  • இந்த அருங்காட்சியகம் ஆனது விசாகப்பட்டினம் மற்றும் கொல்கத்தா அருங் காட்சியகம் ஆகியவற்றிற்கு அடுத்ததாக பட்டியலில் இணைகிறது.
  • மேலும், இந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இது போன்ற இரண்டாவது விமான அருங்காட்சியகம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்