TNPSC Thervupettagam

இந்தியாவின் அதி உயர ஆகாய சைக்கிள் பூங்கா

September 9 , 2019 1775 days 706 0
  • சுற்றுலாத் தலமான மணாலியில் உள்ள குலாபா என்னுமிடத்தில் 9000 அடி உயரத்தில் நாட்டின் அதி உயர ஆகாய சைக்கிள் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பூங்காவின் தொலைவு 350 மீட்டர் ஆகும். இது பொதுமக்களின் பார்வைக்காக அக்டோபர் முதல் வாரம் திறந்து வைக்கப்படும்.
  • இந்தப் பூங்காவானது துணைத் தளபதி நீரஜ் ராணா அவர்களின் மேற்பார்வையின் கீழ் அடல் பிகாரி வாஜ்பாய் மலையேற்ற கல்வி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
  • இந்தப் பூங்காவானது அரசின் வருவாயை அதிகரிக்கவும் சுற்றுலாப் பயணிகள் சாகச நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்