TNPSC Thervupettagam

இந்தியாவின் இரண்டாவது உயரமான புத்தர் சிலை

November 27 , 2018 2063 days 610 0
  • பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கிரில் 70 அடி  உயரமுள்ள புத்தர் சிலையைத்  திறந்து வைத்தார்.
  • இது இந்தியாவின் இரண்டாவது உயரமான புத்தர் சிலையாகும்.
  • இது கோரா கட்டோரா ஏரியின் நடுவில் 16 மீட்டர் ஆரமுள்ள பீடத்தின் மீது நிறுவப்பட்டு இருக்கின்றது.
  • கோரா கேட்டோரா ஐந்து மலைகளால் சூழப்பட்ட ஒரு இயற்கையான ஏரியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்