TNPSC Thervupettagam
January 30 , 2023 538 days 394 0
  • இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சபீர் அலி என்பவர் சமீபத்தில் காலமானார்.
  • 1981 ஆம் ஆண்டில் டோக்கியோ நகரில் நடந்த ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் டெகாத்லான் தங்கப் பதக்கத்தினை இவர் வென்றார்.
  • காத்மண்டு மற்றும் டாக்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் இவர் வென்றார்.
  • இவர் 1979 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற பல்வேறு கடுமையானப் போட்டிகளில் தொடர்ச்சியாக எட்டு ஓபன் போட்டிகளின் தேசியப் பட்டங்களையும் வென்றுள்ளார்.
  • அலி 1981 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக இரயில்வே துறை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று உள்ளார்.
  • இவருக்கு 1981 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • அப்போதையக் காலங்களில், டேலி தாம்சன் ‘ஒலிம்பிக் போட்டிகளின் இரும்பு மனிதர்’ என்றும், சபீர் ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்றும் அழைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்