மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞரும் முதல் முறையில் சட்டமன்ற உறுப்பினருமான ராகுல் நர்வேகர் மகாராஷ்டிரா மாநிலச் சட்டமன்றத்தின் இளம் வயது சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர் ஆவார்.
இதன் மூலம், இந்த அரசியலமைப்புப் பதவியை வகிக்கும் இந்தியாவின் இளம் வயது நபர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
16வது சபாநாயகராக (1960 ஆம் ஆண்டிலிருந்து) தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.